காதல் என்றும் புனிதமானது
என்பதை நான் அறிவேன்-----!!
உன்னால் காதல் மடியுமோ
என்று ஏங்குகிறேன்------------!!
ஷஜகான் செய்த தப்பினால்
தாஜ்மகால் உருவானது------!!
நான் செய்த தப்பினால் இன்று
கவிதை தானே உருவாகின்றது---!!
வாலிபம் முடியும் முன்னே
என் வாழ்க்கையும் முடிந்ததடி----!!
ஆசைகள் பல இருந்தும்
அவையும் மடிந்ததடி-----------!!
சொல்லி வருவதில்லை காதல்
சொல்ல முடிவதில்லை காதல்
சொல்ல மொழியும் இல்லை---!!
என் காதல்----!!
By. அனோராஜ்
By. அனோராஜ்


No comments:
Post a Comment